அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
டிவியில் செய்திவாசிப்பாளராக இருந்த திவ்யா துரைசாமி மாடலாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் பாலியல் ரீதியாக பாதித்த பெண்ணாக நடித்திருந்தார். இவர் கூறுகையில், ‛நமக்கு நடக்கும் அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் தொடர்ந்து அத்துமீறல்கள் நடக்கிறது' என்கிறார் திவ்யா துரைசாமி. மேலும் ‛எனக்கும் பாலியல் ரீதியாக கொடுமை நடந்துள்ளதாக கூறியுள்ள இவர், அதை தைரியாக கடந்து வந்துள்ளேன்' என்கிறார்.