ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமன்னாவுக்கு, சமீபகாலமாக, தமிழில் வாய்ப்பு இல்லை. இதனால், பாலிவுட் பக்கம் சென்று விட்டார். அவரை, மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வர, சில தயாரிப்பாளர்கள் முயற்சித்தனர். அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்க மறுத்து விட்டார், தமன்னா. ஆனால், கடும் முயற்சி மேற்கொண்டு, இயக்குனர் சிவா, தமன்னாவை, மறுபடியும் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார். அஜீத்தை ஹீரோவாக வைத்து, ஒரு புதிய படத்தை, அவர் இயக்குகிறார். இந்த படத்துக்கு தான், தமன்னாவை புக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிப்பதற்காக, தமன்னாவுக்கு, 1.5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாம். இது, வழக்கமாக, அவர் வாங்கும் தொகையை விட, மிக அதிகம். சம்பளத் தொகையை கூறியபின், எந்த மறுப்பும் கூறாமல், நடிக்க, ஓ.கே கூறி விட்டாராம். இதன்மூலம், தென் மாநில நடிகைகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில், தமன்னா பெயர் தான், முதலிடத்தில் உள்ளதாம்.