அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தனது கணவர் நாகசைதன்யா உடன் ஏற்பட்ட திருமண முறிவு குறித்த சமந்தா அதிகம் பேசப்பட்டாலும்.. அவரது திரையுலக பயணத்தில் அவை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை.. கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் நடித்து வெளியான பேமிலிமேன்-2 வெப்சீரிஸ் பாலிவுட் சினிமாவுக்குள் நுழைவதற்கான சிகப்பு கம்பளத்தை விரித்துள்ளது.
அதுமட்டுமல்ல, வரும் நவ- 20-28 முதல் கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சமந்தாவும் அழைக்கப்பட்டுள்ளார். இத்தனை வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் தென்னிந்திய அளவில் இப்படி சிறப்பு பேச்சாளராக கலந்து கொள்ளும் முதல் நடிகை சமந்தா தானாம்..