மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பொதுவாகவே மலையாள திரையுலகில் உள்ள பெரும்பாலான நடிகைகள் தங்களுக்குள் நட்பாக இருப்பதுடன் அவர்கள் குடும்பத்தினருடனும் நெருக்கமாக இருப்பார்கள். நடிகை மஞ்சு வாரியரும், நவ்யா நாயரும் இந்தவகையை சேர்ந்தவர்கள் தான். சமீபத்தில் நவ்யா நாயர் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து வந்துள்ளார் மஞ்சு வாரியர்.
திருமணமான பின் நவ்யா நாயர் மும்பையில் உள்ள தனது கணவனின் வீட்டுக்கு சென்றுவிட்ட செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் தனது பெற்றோரை நடிகை மஞ்சு வாரியர் தேடிச்சென்று சந்தித்து வந்ததை அறிந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நவ்யா நாயர், அந்த நேரத்தில் தானும் அங்கு இல்லாமல் போய்விட்டோமே என தனது ஏக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.