ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவில் நெசவாளர்களின் ஏரியா என்றால் அது எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த சேந்தமங்கலம் தான்.. ஏற்கனவே நெசவாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளான நிலையில், சமீபத்தில் கேரளாவையே புரட்டிப்போட்ட மழையும், பெருவெள்ளமும் இவர்கள் வாழ்க்கையையும், தொழிலையும் இன்னும் சரிவிற்கு உள்ளாக்கியிருக்கிறது .
நெசவாளர்களுக்கு கைகொடுக்கும் விதமாகவும், அவர்களுக்கு தேவையான நிதி உதவிக்கு வழிவகை செய்யும் விதமாக மலையாள நட்சத்திரங்கள் களத்தில் குதித்துள்ளனர். சேவ் த லூம் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி, நெசவாளர்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்கிற உறுதிமொழி வாசகம் அடங்கிய விளம்பர அட்டையை உயர்த்தி பிடித்தவாறு சமூக வலைதளங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் இந்திரஜித்தின் மனைவி பூர்ணிமா முன்னெடுத்து நடத்தும் இந்த பிரச்சாரத்தில் பிருத்விராஜ், பார்வதி, நஸ்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கெடுத்துக் கொண்டுள்ளனர்.