ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபத்தில் கேரளாவில் கொல்லம் கருநாகப்பள்ளியில் ஒரு நகைக்கடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருகை தந்தார் நடிகர் துல்கர் சல்மான்.. சமீபத்தில் தான் வெள்ள பாதிப்பிலிருந்து கேரள மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையிலும் துல்கரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் கூடியது ஆச்சர்யப்பட வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான், "ஏற்கனவே சில முறை இந்த விழாவை நடத்த திட்டமிட்டு, மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தள்ளி வைத்திருந்தார்கள். தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக எனக்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகையை அப்படியே கேரள முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்" என கூறினார்.