ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது கண் சிமிட்டல்கள் மூலம் ஒரே பாட்டில் பிரபலமானவர் தான்கேரளாவை சேர்ந்த, புருவ அழகி எனப்படும் பிரியா வாரியர்.. சோஷியல் மீடியா மூலம் லட்சக்கணக்கில் ரசிகர்களை பெற்றுள்ள இவருக்கு பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைப்பு வருகிறது.. இவரும் அதில் தவறாமல் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வந்தார் பிரியா வாரியர்.. விழாவிற்கென அவர் விசேஷமாக அணிந்து வந்த உடை தரையில் படாமல் தூக்கிப்பிடிப்பித்துக்கொண்டு ஒரு பெண் உதவியாளரும் கூடவே நடந்து வந்தார்.
இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பரவ, நடித்து ஒரு படம் கூட ரிலீசாகவில்லை.. அதற்குள் துணியை பிடிக்க ஆள் வைக்கும் அளவுக்கு அப்பாடக்கர் ஆகிவிட்டாரா இவர் என்கிற ரேஞ்சில் நெட்டிசன்கள் பிரியா வாரியரை கலாய்த்து தள்ளிவிட்டனர்.