ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து தற்போது 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகை கீது மோகன்தாஸ். சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை தான் மொத்தப்படமும்.. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்குமாம்.
சமீபநாட்களாக லட்சத்தீவில் நடந்து வந்த இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்தில் சோபியா துலிபியா என்கிற வட இந்திய நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். 'மூத்தோன்' படத்திற்கு மும்பையில் நடக்கும் காட்சிகளுக்கு இந்தியில் வசனம் எழுதியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.