ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாளத்தில் துல்கர் சல்மான் - பார்வதி நடிப்பில் வெளியான சார்லி ரசிகர்கள் பலரையும் கவர்ந்த படம். இந்தப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதியவர் பிரபல கதாசிரியாரான ஆர்.உன்னி என்பவர். இவர் தற்போது துல்கர் சல்மான் நடிக்கவுள்ள 'ஒரு பயங்கர காமுகன்' என்கிற படத்திற்கும் கதை எழுதியுள்ளார்.
இதையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து இவர், எழுதியுள்ள கதை தான் 'கோட்டயம் குர்பானா'. இந்தக்கதை நயன்தாராவுக்கு பிடித்துப்போய்விடவே, இதில் கதாநாயகியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம் நயன்தாரா. அறிமுக இயக்குனர் மகேஷ் வெட்டியார் என்பவர் இந்தப்படத்தை இயக்கவுள்ளாராம்.