விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
தெலுங்கில் சுமார் முப்பது வருடமாக திரையுலகில் தங்களது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் ஹீரோக்கள் தான் நாகார்ஜூனா, வெங்கடேஷ் ஆகியோர். இதில் சிரஞ்சீவியும் இந்த இடத்தில் மீண்டும் வந்து சேர்ந்து கொண்டுள்ளார். ஆனால் இந்தமுறை தனி ஒருவனாக களம் காண நினைக்காமல், இளைய தலைமுறை ஹீரோக்களுடன் கைகோர்த்துள்ளனர்..
அந்தவகையில் தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் அடித்து வருகிறார். வெங்கடேஷ் நடித்து வரும் 'எப்-2' படத்தில் இளம் நடிகர் வருண் தேஜ் நடிக்கிறார். அதேபோல நாகார்ஜூனா நடிக்கும் படத்தில் நானி இன்னொரு ஹீரோவாக நடித்து வருகிறார். இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை, சீனியர் நடிகர்கள் தங்கள் வசம் தக்கவைக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.