ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் கொடூரமான உருவத்துடன் தோன்றிய கிளிக்கி மொழியில் காளகேயர் பாஷை பேசிய காளகேயர் தலைவன் படம் பார்த்தவர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார். உடல் மொழியிலும் வசனத்திலும் தன்னை ஒரு காளகேயனாகவே மாற்றியிருந்த அவர் தெலுங்கு நடிகர் பிரபாகர்..
தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடிக்கும் 'பரோல்' என்கிற படத்தில் 'புல்லட் ராகவன்' என்கிற பெயரில் வில்லனாக நடித்துள்ளார் பிரபாகர். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான சரத் சந்தித் என்பவர் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள இந்தப்படத்தில் மம்முட்டி சிறைக்கைதியாக நடிக்கிறார்.