சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
மலையாள சினிமாவில் மம்முட்டியின் மகன் என்கிற அறிமுகத்தோடு ஹீரோவாக களம் இறங்கியவர் துல்கர் சல்மான். இவர் அறிமுகமான 'செகண்ட் ஷோ' படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.. இந்த ஆறு வருடங்களுக்குள் துல்கரின் வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து விட்டது.
மலையாள சினிமா மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி என மற்ற மொழிகளிலும் முக்கியமான இளம் முன்னணி நடிகராக மாறிவிட்ட துல்கர்சல்மான் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் மகாநதி, இந்தியில் 'கர்வான்', தமிழில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தான் நடிக்க வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டதை ஆச்சர்யத்துடன் நினைவு கூர்ந்துள்ளார் துல்கர் சல்மான்.