ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெய்சிம்ஹா படத்தையடுத்து தனது தந்தை என்டிஆ¡¢ன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா. அந்த படத்தை தேஜா இயக்குகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கயிப்பதாக அறிவித்திருக்கும் பாலகிருஷ்ணா, பிரீ புரொடக்சன்ஸ் வேலைகளை ஜூன் மாதம் முதல் தொடங்குகிறார்.
ஆனால், மூன்று நான்கு மாதங்களில் ஒரு படத்தில் நடித்து முடித்து விடும் பாலகிருஷ்ணா, ஜூன் மாதம் வரை ஓய்வில் இருக்க முடிவு செய்திருக்கிறாராம். மேலும், என்டிஆர் வாழ்க்கை வரலாறு படம் மெகா படம் என்பதோடு தானே அந்த படத்தை தயாரித்து நடிப்பதால், ஜூன் மாதம் முதல் அப்படவேலைகளில் முழுவீச்சில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார் பாலகிருஷ்ணா. அதேசமயம் அந்த படத்தில் தனது தந்தையுடன் அதிக படங்களில் நடித்த நடிகைகளின் வேடத்தில் நடிப்பதற்கு சில முன்னணி நடிகைகளிடம் இப்போதே பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டாராம்.