ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் மட்டுமல்ல, மலையாளத்திலும் கூட ஓரளவு வளர்ந்த ஹீரோக்கள் தனியாக தயாரிப்பு நிறுவனம் துவங்கிவிடுவது வழக்கம் தான். ஜெயசூர்யா, நிவின்பாலி, ஆசிப் அலி ஆகியோர் தயாரிப்பாளர்களாக மாறிய வரிசையில் தற்போது இளம் நடிகரான டொவினோ தாமஸும் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்.
தனுஷ் மலையாளத்தில் தயாரித்த தரங்கம், தயாரிக்க இருக்கும் மரடோனா ஆகிய படங்களில் ஹீரோவாகவும், தமிழில் தனுஷின் 'மாரி-2' படத்தில் வில்லனாகவும் நடிக்கும் டொவினோ தாமஸ், 'குப்பி கம்பெனி' என்கிற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார்.
அவர் நடிப்பில் வெளியான 'குப்பி' படம் அவருக்கு பாராட்டுக்களை பெற்றுத்தந்ததன் காரணமாக இந்த பெயரை அவர் வைத்துள்ளாராம். குப்பி பட இயக்குனரான ஜான் பால் ஜார்ஜும் இந்த நிறுவனத்தின் பங்குதாரராக இணைந்துள்ளார்.