ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், பாலகிருஷ்ணா நடித்து கடந்த சங்கராந்திக்கு வெளியான படம் ஜெய்சிம்ஹா. இந்த படத்தை அடுத்து தனது தந்தையும், பிரபல தெலுங்கு நடிகருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படத்தை தேஜா இயக்குகிறார். இப்படத்தில் என்டிஆர் வேடத்தில் நடிக்கிறார் பாலகிருஷ்ணா.
இன்னும் சிலரது வாழ்க்கை வரலாறு கதைகளிலும் நடிக்க வேண்டும் என்பது பாலகிருஷ்ணாவின் விருப்பமாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், 2020-ல் தனது 60வது வயதை அடையும் அவர், அப்போது ராமானுஜாச்சாரியாவாக நடிக்க உள்ளார். இதன்பிறகு ஸ்ரீ கிருஷ்ணா தேவராயா உள்ளிட்ட சிலரின் வாழ்க்கை கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
இதில் ராமானுஜாச்சாரியா திரைப்படத்தை தனது 60வது பிறந்தநாளில் தொடங்க இப்போதே திட்டமிட்டு வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.