மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
மலையாள நடிகர் திலீப் கடந்த வருடம், நடிகை கடத்தல் விவகாரத்தில் சிக்கி, சந்தித்த சோதனைகளை பற்றி விலாவாரியாக சொல்லத்தேவையில்லை.. அதற்காக சிறைத்தண்டனை எல்லாம் அனுபவித்த திலீப்பிற்கு நம்பிக்கை வெளிச்சம் கொடுத்தது என்றால், அவர் நடித்த ராம்லீலா படத்தின் வெற்றிதான். தான் சிறையிலிருந்த போதும், மக்கள் தன்மீது வெறுப்பு காட்டவில்லை என்பதை அந்தப்படத்தின் வெற்றியால் உணர்ந்துகொண்டார் திலீப்.
அதனால் அந்த படத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக தான் நடத்திவரும் 'தே புட்டு' என்கிற என்கிற ரெஸ்டாரன்ட்டில், கலர்புல் புட்டு ஒன்றை அறிமுகப்படுத்தி, அதற்கு ராம்லீலா புட்டு என பெயர் சூட்டியுள்ளார். இந்த புட்டுவை முதல் வாடிக்கையாளராக ருசி பார்த்தவர் 'ராம்லீலா' படத்தின் இயக்குனரான அருண்கோபி தான்.