மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
ஹிந்தியில் நீரஜ் பாண்டே இயக்கிய எம்.எஸ்.தோனி படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர் கியாரா அத்வானி. தற்போது கரன் ஜோகர் இயக்கத்தில் ராணி முகர்ஜி லீடு ரோலில் நடித்து வரும் பம்பாய் டாக்கீஸ் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் இவர், மகேஷ்பாபு நடித்து வரும் பாரத் அனே நேனு படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் மகேஷ்பாபுவுடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது, மகேஷ்பாபு போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. ரொம்ப எளிமையான மனிதர். அவருடன் நடித்தபோது நான் நிறைய நடிப்பு கற்றுக்கொண்டேன். அவர் படத்தில் நான் அறிமுகமாவதால் தெலுங்கு சினிமாவில் பெரிய இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்கிறார் கியாரா அத்வானி.