ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் மலையாள திரையுலக பிரபலங்கள் பலரிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்த விசாரணையில் பின்னணி பாடகியும் நடிகையும் திலீப்பின் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருப்பவருமான ரிமி டாமி ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளாராம்.
அதாவது திலீப்-மஞ்சுவாரியர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு முன்பே திலீப்புக்கும் காவ்யா மாதவனுக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததாகவும் ஒருமுறை அமெரிக்காவுக்கு நட்சத்திர கலைவிழாவுக்கு சென்றபோது அவர்கள் இரவு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக ரிமி டாமி கூறியுள்ளார்.
மேலும் நடிகை வழக்கில் காவ்யா மாதவனின் பெயர் சேர்க்கப்பட்ட தகவலை தான் காவ்யாவிடம் கூறியபோது, அதுகுறித்து அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை எனவும் போலீஸ் விசாரணையில் குறிப்பிட்டுள்ளாராம்.