வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்து வரும் படம் 'குட்டநாடன் மர்பப்பா'. கேரளாவில் கோதமங்கலம் பகுதியில் உள்ள காட்டில் செட் அமைக்கப்பட்டு இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடைபெற்றுள்ளது.
சமீபத்தில் இரவில் இந்த படப்பிடிப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், படப்பிடிப்பிற்காக போடப்பட்டு இருந்த செட்டை மிதித்து துவம்சம் செய்து விட்டு சென்றுள்ளன.
மேலும் அது கேரளாவின் சிரபுஞ்சி என அழைக்கப்படும், அடிக்கடி மழை பெய்யும் பகுதியாகும். அந்த பகுதியில் உள்ள பாலம் ஒன்றின் அருகில் காலையில் இருந்து படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருந்தனராம். ஆனால் அன்று மதியமே திடீரென ஏற்பட்ட வெள்ளம் பாலத்தை மூழ்கடித்து ஓடியதாம்.
இந்த காட்சியையும் தத்ரூபமாக படம்பிடித்து படத்தில் சேர்த்துள்ளார்களாம்.