ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை விவகாரத்தில் சிக்கி, சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். அப்படி விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் ஒன்று தான் அவர் வெளிநாட்டு செல்லக்கூடாது என்பது.. அதற்கேற்றவாறு அவரது பாஸ்போர்ட் கேரள உயர்நீதிமன்றத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தான் துபாய் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ள திலீப், அதற்காக தனது பாஸ்போர்ட்டை தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கொச்சியில் 'தே புட்டு' என்கிற ஹோட்டலை திலீப் நடத்தி வருகிறார் அல்லவா..? துபாயிலும் அதன் கிளையை திறக்க ஏற்பாடுகளை செய்து வந்தார் திலீப். இது கடந்த வருடத்திலேயே திட்டமிட்ட நிகழ்வு என்பதையும் காரணமாக குறிப்பிட்டுள்ளாராம் திலீப்.