ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி, கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறையில் இருந்த மலையாள நடிகர் திலீப் கடந்த மாதம் ஜாமீனில் விடுதலையானார்.
இந்தநிலையில் ஆளுவா போலீஸ் கிளப்பிற்கு மீண்டும் அழைக்கப்பட்டார் திலீப். விசாரணையின்போது அவர் அளித்திருந்த மருத்துவ சான்றிதழ் குறித்து அவரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
தற்போது, நடித்து பாதியில் நின்றிருந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திலீப், தனக்கு கேரளா போலீஸ் விசாரணை மீது நம்பிக்கையில்லை என்றும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றவேண்டும் என்றும் மனு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.