சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார். அவர் நடித்த தாகரு படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றபோது தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் கலந்து கொண்டார். அப்போது அந்த மேடையில் புனித் ராஜ்குமாரின் நடிப்பு தன்னை கவர்ந்தது குறித்து பேசி அவரை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இதையடுத்து புனித்ராஜ்குமார், அல்லு சிரிஷ்க்கிடையே நட்பு அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக பெரும்பாலும் மற்ற நடிகர்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு விசிட் அடிப்பதில் ஆர்வம் காட்டாத புனித்ராஜ்குமார், சமீபத்தில் அல்லு சிரிஷ் நடிப்பில் பெங்களூரில் நடந்த ஒக்ககிஷானம் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அல்லு சிரிஷ்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அதோடு தெலுங்கு படங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார் புனித்ராஜ்குமார்.