ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல பிரிவுகளில் வெற்றி கண்டுள்ளார். 550க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து திரை உலகில் வெற்றிகரமாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள மோகன்பாபுவை கௌரவிக்கும் விதமாக இன்று(செப்டம்பர் 17) விசாகபட்டிணத்தில் மோகன்பாபு40 எனும் பிரம்மாண்ட விழா நடைபெறவுள்ளது. காங்கிரஸ் எம்.பியும் மோகன்பாபுவின் நெருங்கிய நண்பருமான சுப்ரமணி ரெட்டி இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றார். ஒட்டுமொத்த மஞ்சு குடும்பத்தினரும் விழாவில் பங்கேற்கும் பிரபலங்களை வரவேற்க தயாராகி வருகின்றனர். இவ்விழாவில் பாலிவுடின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறப்படுகின்றது. மேலும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜூனா, அனுஷ்கா போன்ற தெலுங்கு திரை உலகின் பிரபலங்களும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படுத்தப்பட்டுள்ளது.