ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ள அல்லு அர்ஜூன், விரைவில் தனது அடுத்த படத்தின் படபிடிப்புகளில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அல்லு அர்ஜூனின் அடுத்த படம் செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது. அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர் ஹரீஷ் சங்கர் அப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளை இன்னும் முடிக்கவில்லையாம் மேலும் ஒரு மாதம் ஆகும் என்றும் ஹரீஷ் சங்கர் அல்லு அர்ஜூனிடம் தெரிவித்துள்ளார். கால தாமதம் ஆன போதிலும் சிறந்த படத்தை கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இதற்கு அல்லு அர்ஜூன் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இதனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் செப்டம்பரில் துவங்கும் என கூறப்படுகின்றது. நடிகை பூஜா ஹெக்டே அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்கவிருக்கின்றார்.