நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் |
பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் சிறிது காலத்திற்கு படங்களில் நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார் என்றொரு தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அதுகுறித்து முழு தகவலும் தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பச்சன் நடிப்பில் தற்போது 'தேஸ்வி' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தற்போது மேஜர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அபிஷேக் பச்சனை சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.