சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கேரளாவை சேர்ந்த எம்.எஸ்.பிரவீன் என்பவர் துல்கர் சல்மானின் தீவிர ரசிகர். பெருமூளை வாதம் என்கிற நோயால் பாதிக்கப்பட்ட இவர், நீண்டநாட்களாக நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். மேலும் அருகில் உள்ள இடத்திற்கு கூட சென்றுவர கூட இன்னொருவர் உதவியை நாடும் நிலையில் இருந்தார்.
இவரை பற்றிய தகவல் ரசிகர் மன்றத்தின் மூலமாக துல்கர் சல்மானின் கவனத்துக்கு சென்றது. இதை தொடர்ந்து தனது சொந்த செலவில் எலெக்ட்ரானிக் வில் சேர் ஒன்றை வாங்கி, தானே நேரடியாக பிரவீனை சந்தித்து வழங்கி அவரை நெகிழச்செய்துள்ளார் துல்கர் சல்மான்.