ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பேரில்லி கி பர்ஃபி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தை இயக்க டைரக்டர் அஸ்வினி ஐயர் திவாரி தயாராகி வருகிறார். பெண்ணை மையமாகக் கொண்டு அவர் எடுக்கும் படத்தில் நடிகை ஆலியா பட்டை நடிக்க வைக்க உள்ளாராம்.
இந்த படத்திற்காக கதையை உருவாக்கி வரும் ஆஸ்வினி ஐயர், ஆலியாவுடனும் பேசி வருகிறாராம். ஆலி்யாவும், அஸ்வினி ஐயரின் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி உள்ளாராம். இப்படம் பஞ்சாப்பை அடிப்படையாகக் கொண்டதாம். ஒரு பெண், அவரது லட்சியங்கள், தனத பெற்றோர் உடனான அவரது உறவு, அவர் தனது கனவுகளை அடைய ஒவ்வொரு முறையும் எவ்வாறு போராடுகிறார் என்பது தான் படத்தின் கதையாம்.
இப்படத்தின் கதையை நிதிஷ் திவாரி எழுதுகிறார். இப்படத்தை அஸ்வினி யார்தி மற்றும் பேன்டோம் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளனர்.