ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுமார், 25 ஆண்டுகளுக்கு முன், ரஜினி மற்றும் மம்மூட்டியை வைத்து, மணிரத்னம் இயக்கிய படம், தளபதி. அதன்பின், அவர்களை வைத்து, படம் இயக்காத அவர், மீண்டும் ஒரு படத்தை, பிரமாண்டமாக இயக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக, ஒரு கேங்ஸ்டர் கதையை உருவாக்கியுள்ள மணிரத்னம், இருவரிடமும் அது குறித்து, பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
—சி.பொ.,