மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் தேஜா-சமந்தா நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு ராஜமுந்திரியில் உள்ள பொது இடங்களில் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது அந்த பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருகிறதாம். இதனால் ராம்சரண், சமந்தா, அனுபமா, பிரகாஷ்ராஜ் மட்டுமின்றி மொத்த படக்குழுவும் அனல் பறக்கும் வெயிலால் ரொம்பவே அவதிப்பட்டு வந்துள்ளனர்.
இதையடுத்து, தற்காலிகமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து எப்போது படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பது அறிவிக்கப்படவில்லை. மேலும், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த மித்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம், தற்போது பட வெளியீடை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது.