கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
ஹிந்தி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அஜய் தேவ்கன். தற்போது இவர் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவரவிருக்கும் படம் ‛சிவாய்'. இப்படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார் அஜய். சமீபத்தில் நடந்த புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அரசியலை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட்டும் பயம் கொள்வதாக கூறியுள்ளார் அஜய்.
இதைப்பற்றி அஜய் மேலும் கூறியதாவது... "எனக்கு நாட்டுப்பற்று மிகவும் அதிகம். என் நாட்டுகாக நான் எப்போது உறுதுணையாக இருப்பேன். ஆனால் அரசியல் என்று கூறும்போது ஒரு நடிகனாக பயம் கொள்கிறேன். நடிகர்கள் அரசியல் பற்றி ஏதேனும் சொன்னால் போதும், அவ்வளவுதான் ஒருபிரிவினர் எங்களை எதிர்க்க துவங்கி விடுவார்கள் இல்லையென்றால் தடை செய்து விடுவார்கள்'' இது தான் இன்று தொடர்கிறது என்று கூறியுள்ளார்.
‛சிவாய்' படம் வருகிற 28-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.