ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சென்னையில் நார்வேஜியன் திரைப்பட விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் தொடர்ந்து நடக்கிறது. டில்லியில் உள்ள ராயல் நார்வேஜியன் தூதரகம், சென்னையில் உள்ள நார்வேஜியன் கான்சுலேட் ஆகியவற்றுடன். இணைந்து இண்டோ சினி அப்பரிசேஷன் அமைப்பு இதனை நடத்துகிறது.
நார்வேக்கான இந்திய பிரதிநிதி அரவிந்த் கோபிநாத் விழாவை துவக்கி வைத்தார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, இண்டோ அப்ரிசேஷன் தலைவர் சிவன் கண்ணன், செயலாளர் தங்கராஜ், துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் நார்வே நாட்டின் முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்படுகிறது.