ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதா வீட்டில், மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.3.25 லட்சம் என்று கூறப்படுகிறது. அர்பிதாவும் அவரது கணவர் ஆயுஷ் சர்மாவும், மும்பை பந்த்ராவில் வசித்து வருகின்றனர். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அர்பிதாவும், ஆயுஷூம் வீடு திரும்பினர். அப்போது வீட்டில் நகையும் பணமும் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைத்தனர். இதையடுத்து அவர்கள் மும்பை பந்த்ரா போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அர்பிதா வீட்டில் வேலை பார்த்த ஆப்சா மீது போலீசார் சந்தேகின்றனர். ரூ. 2.25 லட்சம் ரொக்க பணமும், ரூ.1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பொருட்களும் காணாமல் போய் இருப்பதாக கூறப்படுகிறது.