ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை தனது புதிய படத்திற்கு நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், அப்படத்திற்கு தற்சமயம் வாஸ்கோடகாமா என பெயரிட்டுள்ளார். இப்படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்த முருகதாஸ் தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகளை துவங்க தயாராகி விட்டார்.
ரூ 100 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரகவிருக்கும் வாஸ்கோடகாமா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 29ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத், சென்னை, மும்பை, குஜராத் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கும் என்றும் கூறப்படுகின்றது. மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தை தமிழ் மற்று தெலுங்கில் வெளியிட ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார்.