சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவி, இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு படத்தில் நடித்து வருகின்றார். விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கத்திலான்டோடு சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக உருவாகி வருகின்றது. இப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் 151வது படத்தை இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
சரைய்னோடு படத்தின் வெற்றிக்கு பின்னர் சாய் ஸ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க பொய்யபடி ஸ்ரீனு ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்திற்கு பின்னர் சிரஞ்சீவியின் படத்தை இயக்கும் வாய்ப்பு ஸ்ரீனுவிற்கு கிடைத்துள்ளது. தெலுங்கு திரை உலகில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு சிரஞ்சீவியின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.