ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய கோபிசந்த், தெலுங்கில் நாயகனாக பல படங்களில் நடித்துள்ளார். கோபிசந்தின் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சௌக்கியம் உள்பட அவரது சமீபத்திய பல படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இதற்கு காரணம் தனது மேனேஜர் தான் என கோபிசந்த் குற்றம் சாட்டி அவரை பணியிலிருந்து நீக்கிவிட்டாராம். கோபிசந்தை தேடி வந்த பல நல்ல கதைகளை அவரது மேனேஜர் தனது அனுமதி இல்லாமல் தவிர்த்ததாக கோபிசந்த் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது ஆக்ஸிஜன் எனும் படத்தில் கோபிசந்த் நடித்து வருகின்றார். இயக்குனர் ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் கோபிசந்த் இராணுவ அதிகாரியாக நடிக்கின்றார். நடிகை ராக்ஷி கண்ணா இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.