ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனக்கு நடிக்க மட்டுமே தெரியும், படத்தின் இயக்கம் குறித்து கனவிலும் கூட நினைத்துப்பார்த்ததில்லை என்று ராணி முகர்ஜி கூறியுள்ளார். ராணி முகர்ஜி, கடைசியாக "மர்தாணி" படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், யஷ்ராஜ் குடும்பத்தில் தான் இணைந்துள்ளதால், படத்தை விரைவில் இயக்க உள்ளதாக வந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்றும், தனது கணவர் ஆதித்யாவின் செயல்பாடுகளை பார்த்தபோது,. பட இயக்கம் எவ்வளவு கடினம் என்பதை தெரிந்துகொண்டேன். பட இயக்கம் குறித்து கனவிலும் நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று ராணி முகர்ஜி கூறினார்.