ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் செல்பிபுள்ள சமந்தா. அதற்கு முன்பு நடித்த அஞ்சான் படத்தைப்போலவே கத்தியிலும் விஜய்க்கு இணையாக அதிரடி நடனமாடி பெருவாரியான விஜய் ரசிகர்களை கவர்ந்தார். அதோடு அந்த படத்திற்கு பிறகு தமிழில் முன்னணி நடிகை அந்தஸ்தையும் பெற்றார் சமந்தா. ஆனால், கத்தி படத்தின் ஆடியோ விழா சென்னையிலுள்ள லீலா பேலசில் பிரமாண்டமாக நடந்தபோது, செக்யூரிட்டி பலமாக இருந்ததால், உள்ளே செல்ல பாஸ் இல்லாமல் வந்த சமந்தாவை பத்து நிமிடத்துக்கு மேலாக காக்க வைத்து விட்டனர். அதையடுத்து பட யூனிட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகே அவர் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அந்த அளவுக்கு சமந்தா படநாயகி என்று தெரிந்தும்கூட உள்ளே நுழைய விடாமல் வாசலில் கெடுபிடி செய்தனர். இந்த சம்பவம் சமந்தாவை ரொம்பவே காயப்படுத்தி விட்டது.