ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக டோட்டல் கோலிவுட்டையே பேய் பிடித்து ஆட்டுவித்து வருகிறது. மேலும், இதற்கு முன்பு ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்தது. ஆனால், லாரன்ஸின் காஞ்சனா-2வுக்கு பிறகு சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு பேய் கதையில் நடிக்கும் ஆசை மேலோங்கியது.
இந்தநிலையில, அரண்மனை படத்தில் பேயாக நடித்த ஹன்சிகா அந்த படத்தின் 2ம் பாகத்திலும் முதல் பாகத்தைவிட அதிரடியான பேயாக நடிக்கப்போகிறாராம். முக்கியமாக சில படங்களில் ஆண் பேய்கள் மிரட்டியதை விடவும் இந்த படத்தில் ஹன்சிகாவை மிரட்டல் பேயாக காண்பிக்கிறாராம் சுந்தர்.சி
ஆக, இதுவரை கவர்ச்சிப்பேயாக நடித்து வந்த ஹன்சிகா இப்போது மிரட்டல் பேயாகியிருப்பதைத் தொடர்ந்து, மாயா படத்தில் நயன்தாராவும் பேயாக நடித்துள்ளார். செளகார் பேட்டையில் ராய் லட்சுமியும் பேயாக நடிக்கிறார். இப்படி பல நடிகைகளும் பேய் அவதாரம் எடுத்து வருவதைப்பார்த்து கோலிவுட்டின் த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கும் கூட பேயாக நடிக்க வேண்டும் என்கிற ஆசை வேர் விட்டுள்ளதாம்.