ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், வடிவேலு, ஏறக்குறைய திரையுலக வன வாசம் போய் விட்டார் என்றே கூறலாம். அரசியல் காரணங்களால், அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்வதற்கு, தயாரிப்பாளர்கள் தயங்கினர். இடையில் வெளியான தெனாலிராமன் படமும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை தரவில்லை. இப்போது, மீண்டும், எலி படத்தின் மூலம் கோலிவுட் பக்கம் வடிவேலுவை காண முடிகிறது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு சண்டை காட்சிகள் எல்லாம் உள்ளதாம். அதற்காக, தன்னை தயார்படுத்தி வருகிறார். இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்கும் என, உறுதியாக நம்புகிறார் வடிவேலு. இதனால், இனிமேல் நடித்தால், ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்றஉறுதியுடன் இருக்கிறாராம்.