பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மீது சூரத் போலீசார் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளனர். சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவருக்கு, சன்னி லியோன் மேலாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடு்த்திருந்தார், அந்த போட்டோ, பின் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில், அந்த போட்டோ, மக்காவ் தீவில் எடுக்கப்பட்டதாகவும், வைர வியாபாரிகள் தங்களது வர்த்தக விளம்பரத்திற்காக, அந்த போட்டோவை பயன்படுத்தியிருந்தனர். இதுதொடர்பாக, சன்னி லியோன் மீது சூரத் போலீசார், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். சன்னி லியோன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிக்காக, சூரத் சென்றிருந்த சன்னி லியோன், கடைசி நேரத்தில், நிகழ்ச்சியின் இடத்தை மாற்றியதில், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.