விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை காண, அவரது ரசிகர்கள், அதிகாலை 5 மணிமுதலே, அவரது கேரவன் வேன் முன்பு காத்திருந்தனர். இதுகுறித்து, சன்னி லியோன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, நான் தூங்கி எந்திரிச்சதும், என்னுடைய ரசிகர்களை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு மற்றும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். ஜிஸ்ம்2 படத்தின் மூலம், பாலிவுட்டில் அறிமுகமான சன்னி லியோன், தற்போது குச் குச் லோச்சா ஹைய் , ஏக் பஹேலி லீலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.