ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா நடிகர்களிலேயே சம்பளத்தில் தாராளமாக இருந்தவர் களவாணி நடிகர். "நான் நடிக்கிறத நடிக்கிறேன், நீங்க கொடுக்குறத கொடுங்க" என்றுதான் சொல்வார். ஜன்னலுக்கு பக்கத்துல, யல்லோ கலர் பேக் படங்களுக்கு கடைசி நேரத்தில் பல லட்சங்களை விட்டுக் கொடுக்கவும் செய்தார். இம்புட்டு நல்லவரா ஒருத்தர இருக்க விடுவாங்களா சினிமாகாரங்க. களவாணி நடிகரோட குணத்தை புரிஞ்சிக்கிட்டு வேணும்னே கடைசி நேரத்துல அவர்கிட்ட படத்தை ரிலீஸ் பண்ண முடியலைன்னு சொல்லி சம்பளத்தை குறைத்துள்ளார்கள். இது நடிகருக்கு லேட்டாத்தான் புரிஞ்சிருக்கு. நல்லவனா இருக்கலாம் ஏமாளியா இருக்க கூடாதுன்னு பிரண்டுக்கு பிராண்டி எடுத்ததுல இப்போது ஆளே மாறிவிட்டார்.
"முழுசா ஒரு கோடி சம்பளம். பாதி பணம் அட்வான்ஸ், மீதி பாதியை டப்பிங்கிற்கு முன்னாடி கொடுத்திடனும் நோ செண்டிமெண்ட், நோ ரிட்டர்ன்" என்று கறாராக சொல்லிவிடுகிறார். அதோடு நம்மள பேசியே கவுத்துடுவாங்கன்னு பயந்து சம்பள விவகாரத்தை கவனிக்க இப்போது தனியாக ஒரு ஆளையும் நியமித்திருக்கிறார்.