ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அபிஷேக் பச்சனை திருமணம் செய்த பின்னும், படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா, குழந்தை பிறந்த பின், நடிப்புக்கு தற்காலிகமாக குட்பை சொல்லியிருந்தார். இப்போது, மகள் ஆரத்யாவை பராமரிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், ஐஸ்வர்யாவின் தாய்ப்பாசம் குறித்து அபிஷேக் பச்சன் கூறுகையில் ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக, ஐஸ்வர்யா, தன்னை அர்ப்பணித்துள்ளார். மிகச்சிறந்த தாயாகவும் விளங்குகிறார்என, மனைவி மீது பாசத்தை பொழிகிறார். மேலும், தன் மகள் ஆரத்யாவை, திரையுலக வெளிச்சம் படாமல், பாதுகாக்கவும் முடிவுசெய்துள்ளார், அவர். இப்போது, ஊடகங்கள் அதிகரித்து விட்டதால் ஆரத்யாவின் போட்டோக்கள் வெளியாவதை தடுக்க முடியவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ஊடகங்களின் பார்வையில் படாமல், ஆரத்யாவை பாதுகாப்புடன் வளர்ப்போம் என்கிறார்.