ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினேகமான பாட்டுவாத்தியார் ஆரம்பிச்ச ஹிஸ்ட்டாரிக்கல் படம் பணம் இல்லாமல் முடங்கி கிடக்காம். பைனான்ஸ் கேட்டு பல இடத்துக்கு அலைஞ்சும் ஒண்ணும் நடக்கலையாம். இசை போட்டு தர்றதா சொன்ன ராஜாவோ முதல்ல பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு அப்புறம் படத்தை எடுன்னு தெளிவா சொல்லிட்டாராம். இதனால் ஆளும் கட்சி மெம்பர் கார்டு வச்சிருக்கிற பாட்டு வாத்தியார், பசையான அமைச்சர்களை தயாரிப்பாளராக்க அலையா அலையுறாராம். யாரும் பிடி கொடுக்கிறதா இல்லையாம். எடுத்த வரைக்கும் சுருட்டி வச்சிட்டு பேசமா பாட்டு எழுதுற வேலைய மட்டும் பார்க்கலாமா என்று யோசிக்க ஆரம்பிச்சிருக்காராம் பாட்டு வாத்தியார்.