கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சமீபத்தில் உதயமான தயாரிப்பாளர் கம் நடிகர் வீட்டில் சி.பி.ஐ அதிரடி ரெய்டு நடத்தியது. இதற்கு காரணம் அவர் கோடிக் கணக்கில் மதிப்புள்ள வெளிநாட்டுக் கார்களை வரிஏயப்பு செய்து வாங்கி நண்பர்களுக்கு கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டுதான். ரெய்டில் அவர் யார் யாருக்கு கார் வாங்கிக் கொடுத்தார் என்ற பட்டியலை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளதாம். சில இந்தி கான், மற்றும் கபூர் நடிகர்கள், தமிழில்சில நடிகர்கள், கோடிகளில் சம்பளம் வாங்கும் சில இயக்குனர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இருக்கிறதாம். சொன்னா நம்ப மாட்டீங்க கரண்ட் ஸ்டார் பெயரும் பட்டியலில் இருக்காம். ஒவ்வொரு காரும் 50 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்து வாங்கப்பட்டதாம். தங்கள் வீட்டுக்குள் சி.பி.ஐ வராமல் தடுக்க டாப் ஹீரோக்கள் கதர்வேட்டி பிரமுகர்களிடம் தஞ்சம் அடைந்திருக்கிறார்களாம்.