ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மூன்றெழுத்து பூ நடிகை அரசியலில் இப்போது பரபரப்பாக இருக்கும் சூழ்நிலைகள் அவரது கணவர் குலத்துக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். மூத்த தலைவருடன் இணைத்து வந்த செய்திகள் அவரை ரொம்பவே அதிர்ச்சி அடையச் செய்து விட்டதாம். நண்பர்கள் போன் பண்ணி இதுபற்றி விசாரிக்கும்போது ரொம்பே அவமானப்படுகிறாராம். இதுவரை பூ நடிகையின் சுதந்திரத்தில் தலையிடாத கணவர்குலம் இப்போது "இதெல்லாம் தேவையா?" என்று கோபப்பட்டிருக்கிறாராம். எதற்குமே கோபப்படாத கணவர் இந்த விஷயத்தில் கோபத்தை காட்டியது பூ நடிகைக்கு அதிர்ச்சியாம். இவரும் சரியாகப் பேசி சில நாட்கள் ஆகிறதாம். குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் செல்லவே பயப்படுகிறார்களாம்.