ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மீ டூ விவகாரத்தால் சுசி கணேசன், லீனா மணிமேகலை இடையேயான மோதல் வலுத்து வருகிறது. இருவரும் மாறி மாறி தங்கள் தரப்பு விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். லீனா செய்தியாளர்களை சந்தித்த சில மணிநேரங்களில் சுசி கணேசனும் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசும் போது, லீனா மணிமேகலை விளம்பரத்திற்காக என் மீது பொய்யான புகார் அளித்துள்ளார். அவர் கூறிய புகாருக்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம், விரைவில் மானநஷ்ட வழக்கும் தொடர உள்ளேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. மீ டூ இயக்கத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவி ஆண்கள் போராட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது என்றார்.