ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
உலகப்புகழ் பெற்ற, புலிட்சர் விருது பெற்ற பிரபலமான புகைப்பட கலைஞர் தான் நிக் வுட். சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் போரின்போது சடலங்களுக்கு இடையே நிர்வாணமாக அழுதபடி ஓடி வரும் சிறுமியின் புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதே.. அதை படம் பிடித்தவர் இவர் தான்..
தற்போது இளம் கலைஞர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக கேரளா வந்துள்ள நிக் வுட், மலையாள ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி இருவரையும் சந்தித்தார். அதிலும் மோகன்லாலை அவர் தற்போது நடித்துவரும் 'ஒடியன்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று சந்தித்தார் நிக் வுட். இந்த சந்திப்பின்போது நடிகர் பிரகாஷ்ராஜூம் உடன் இருந்தார்.
மோகன்லால்-மம்முட்டி இருவருமே புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதும் நிக் வுட் அவர்களது ஆதர்ச புகைப்பட கலைஞர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.