ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மம்முட்டி அடிக்கடி போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாரே தவிர, அரசியல்வாதி கேரக்டரில் நடித்து நீண்ட நாட்களாகிறது. கடைசியாக அவர் அரசியல் கதைகளில் நடித்தார் என்றால் அது தமிழில் ஆர்.கே.செல்வமணியின் டைரக்சனில் உருவான 'மக்கள் ஆட்சி' மற்றும் 'அரசியல்' ஆகிய படங்களில் தான். இதில் மக்கள் ஆட்சி படத்தில் முதலமைச்சராக நடித்திருந்தார் மம்முட்டி.
அதேபோல 1991ல் மலையாளத்தில் 'நியாயம் வெக்தமாகுன்னு' என்கிற படத்திலும் முதலைமச்சராக நடித்துள்ளார் மம்முட்டி. இந்தநிலையில் கிட்டத்தட்ட 22 வருடம் கழித்து அடுத்தததாக அரசியலை மையப்படுத்தி, அவர் நடிக்க இருக்கும் படத்தில் மீண்டும் முதலமைச்சராக நடிக்கும் யோகும் மம்முட்டியை தேடி வந்துள்ளது. குஞ்சாக்கோ போபன் நடித்த 'சிறகொடிஞ்ச கினாவுகள்' படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்குகிறார்.