சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
பாகுபலி நாயகன் பிரபாஸ், தற்போது சாஹோ படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை ஸ்ரத்தா கபூர் நடிக்கிறார். பாகுபலி படத்தைப்போலவே இந்த படமும் மூன்று மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மும்பையிலுள்ள, தன்னலமற்ற இந்திய ராணுவ வீரர்களுக்காக ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மூத்த இந்தி நடிகை ஹேமமாலினி, இயக்குனர் மதுர் பண்டார்கர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து பிரபாஸ் கலந்து கொள்கிறார்.